TNPSC பொதுத்தமிழ் 

திரிகடுகம்..!

🍁  'உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்" - எனும் பாடல் இடம் பெற்ற நூல்?

 - திரிகடுகம்


🍁 திரிகடுகம் எனும் நூலின் ஆசிரியர் யார்? 

- நல்லாதனார்


🍁  ‘சான்றாண்மை’ எனும் சொல்லின் பொருள்?

 - அறிவு ஒழுக்கங்களில் நிலைத்து நிற்றல்



🍁  நல்லாதனார் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்? 

- திருநெல்வேலி (திருத்து)


🍁 நல்லாதனாரை பாயிரம் எவ்வாறு குறிப்பிடுகிறது?

 - செருஅடுதோள் நல்லாதன்


🍁 திரிகடுகம் -------------- நூல்களுள் ஒன்று.

 - பதினெண்கீழ்க்கணக்கு 


🍁 திரிகடுகம் எத்தனை வெண்பாக்களை கொண்டது?

 - 100 வெண்பாக்கள்


🍁 சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் -------------- ஆகும்.

 - திரிகடுகம்


🍁 -------------- பாடல்களில் உள்ள மூன்று கருத்துக்களும் மக்களின் மனமயக்கத்தைப் போக்கித் தௌpவை ஏற்படுத்தும்.

 - திரிகடுகம்


🍁 வனப்பு என்னும் சொல்லின் பொருள் -------------- ஆகும்.

 - அழகு