காப்பியங்கள் பற்றிய குறிப்புகள்..!
காப்பியங்கள் :
★ இரட்டைக் காப்பியங்கள் :
● சிலப்பதிகாரம்,
● மணிமேகலை.
சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் :
1.முதல் காப்பியம்
2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
3.குடிமக்கள் காப்பியம்
4.தேசியக்காப்பியம்
5.முத்தமிழ்க் காப்பியம்
காண்டங்கள் மொத்தம் 30,
காதைகள் மொத்தம் 30
1.புகார்க் காண்டம் -10
2.மதுரைக் காண்டம் - 13
3.வஞ்சிக் காண்டம் -7
உரை எழுதியவர் அடியார்க்கு நல்லார்.
மணிமேகலை :
1.முதல் சமயக் காப்பியம் (பெளத்தம்)
2.எழுதியவர் சீத்தலைச் சாத்தனார்.
ஐம்பெருங்காப்பியங்கள் :
1. சிலப்பதிகாரம்
- இளங்கோவடிகள்.
2. மணிமேகலை
- சீத்தலைச் சாத்தனார்.
3. சீவக சிந்தாமணி
- திருத்தக்கதேவர்.
4. வளையாபதி
---------------------
5. குண்டலகேசி
- நாதகுத்தனார்.
ஐஞ்சிறு காப்பியங்கள் :
1.சூளாமணி
- தோலாமொழி தேவர்.
2. நீலகேசி
----------------------
3. உதயணகுமார காவியம்
----------------------
4. யசோதா காவியம்
----------------------
5. நாககுமார காவியம்
----------------------
0 Comments