TNPSC பொது அறிவு - 2022..!

பண்டைய துறைமுக நகரம் பூம்புகார் பற்றிய குறிப்புகள்...!

கோவலனும், கண்ணகியும்  பிறந்த ஊர்..!

Bright Zoom Tamil,

துறைமுக நகரம் பூம்புகார்:

★ "பண்டைய தமிழகத்தின் மிகப் பழமையான நகரங்களுள் பூம்புகாரும் ஒன்று. 

★ காப்பிய மாந்தர்களான கோவலனும், கண்ணகியும் இந்த ஊரில்தான் பிறந்தார்கள்.

★  பூம்புகார் புகழ்பெற்று விளங்கிய துறைமுக நகரமும் கூட. 

★ ஒவ்வொரு நாடும் தனது தேவைக்குப் போக எஞ்சிய பொருள்களை அண்டைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், தங்கள் நாடுகளில் பற்றாக்குறையாக உள்ள பொருள்களைப் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் வேண்டியிருந்தது.

★ இதற்காகக் கடல்வழி வணிகம் அதிகரித்த போது, துறைமுகங்கள் உருவாகின. 

★ அத்தகைய துறைமுகங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றுதான் பூம்புகார் துறைமுகம் ஆகும். 

★ இது வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது. 

★ இது காவிரி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் தற்போதைய மயிலாடுதுறை அருகே உள்ளது.

Keywords :

பூம்புகார் பற்றிய குறிப்புகள்,
TNPSC பொது அறிவு - 2022,
பண்டைய துறைமுக நகரம் பூம்புகார் பற்றிய குறிப்புகள்,
கோவலனும், கண்ணகியும்  பிறந்த ஊர், Bright Zoom Tamil, துறைமுக நகரம் பூம்புகார்,