TNPSC பொதுத்தமிழ் - திரு.வி.கலியாணசுந்தரனார்..!

TNPSC potuttamiḻ - tiru. V.Kaliyanacuntaranar..!

சமயப் பொதுமை உணர்வு!!

Bright Zoom Tamil,

Bright Zoom Tamil


1. திரு.வி.க என்பதன் விரிவாக்கம்?

- திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.


2. திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் என்ன? - 26.08.1883

- 17.09.1953.


3. திரு.வி.க வின் பெற்றோர் பெயர் என்ன?

- விருத்தாசலனார் - சின்னம்மையார்.


4. திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர்?

- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.


5. துள்ளம் தற்பொழுது எவ்வாறு உள்ளது? 

- தண்டலம் (இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போருக்கு மேற்கே உள்ளது)


6. மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்? 

- திரு.வி.க.


7.திரு.வி. கலியாணசுந்தரனாரின் தமிழ்நடையைப் போற்றித் ---------------- என சிறப்பிக்கப்படுகிறார்.

- தமிழ்த் தென்றல்.


8. சென்னையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராக திரு.வி.க அவர்கள் பணியாற்றினார்? 

- இராயப்பேட்டை வெஸ்லி பள்ளி


9. திரு.வி.க இயற்றிய வாழ்த்துப் பாடல் என்னு}லில் இடம் பெற்றுள்ளது?

- பொதுமை வேட்டல்


10.திரு.வி.கலியாணசுந்தரனாரின் படைப்புகள் யாவை? 

- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு முதலியன.