9 ஆம் வகுப்பு வரலாறு. 

4. அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்.

9 th grade history

4. Knowledge flourishing and socio-political changes.


காவலர் தேர்வு - 2022..!

சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுது.

1. கான்பூசியனிசத்தின் முக்கிய கொள்கைகள் எத்தனை..........

A). 8  

B). 5   

C).12   

D).15

விடை : B). 5


2. "தாவோடே ஞிங்" என்ற நூலை எழுதியவர்...............

A). லாவோட்சே

B). கன்பூசியஸ்

C) ஜொராஸ்டர்

D) சார்லஸ்

விடை : A). லாவோட்சே.


3.ஜொராஸ்ட்ரியனிசம்"தோற்றுவித்தவர்................

A).லாவோட்சே 

B) கன்பூசியஸ் 

C) ஜொராஸ்டர்        

D) சார்லஸ் ஆலன்

விடை : C) ஜோராஸ்டர்  


4. மகாவீரர் பிறந்த ஊர்.........

A). வைசாலி

B). குந்த கிராமம்

C) லும்பினி

D) சீனா

விடை : B). குந்த கிராமம்


5.மகாவீரர்.................. ஆண்டுகள் தவம் மேற்கொண்டார். 


A). 10 

B). 11 

C).12 

A). 10   B). 11   C).12   D).13

விடை : C).12


6. "ஜீனர்" என்ற சொல்லின்

பொருள்...................

A). அறிவாளி

B). உலகின் அரசர் 

C). உலகை வென்றவர்

D). குரு

விடை : C). உலகை வென்றவர்


7. சமண சமயத்தின். கடைசி தீர்த்தங்காரர்.................

A). மகாவீரர்

B). ரிஷப தேவர்

C) பர்சவ நாதர்

D) பிராகிருதர்

விடை : A). மகாவீரர்.


8. சமண சமயத்தில் திசையை ஆடையாக உடுத்தியவர்கள்.

A). தீர்த்தங்கரர்கள்

B). திகம்பரர்

C) சுவேதம்பரர்

D) பர்சவ நாதர்

விடை : B). திகம்பரர்


9. புத்தரின் இயற்பெயர்...............

A). கௌதம புத்தர் 

B). சுத்தேதனார்

C). சித்தார்தர்

D). பிம்பிசாரர்

விடை : C). சித்தார்தர்.


10. புத்தர் ஞானம் பெற்ற இடம்...............

A). சாரநாத்

B). புத்தகயா 

C). கபிலவஸ்து

D). லும்பினி

விடை : B). புத்தகயா


11. பிம்பிசாரரனின் மகன்

A). அசோகர்

B). அஜாதசத்ரு 

C). பிந்துசாரர் 

D). காளிதாசர்

விடை : B). அஜாதசத்ரு


12.இந்தியாவின் முதல் சத்ரியர் அல்லாத வம்சம்..............

A). நந்த 

B). மௌரிய 

C). சிசுநாக 

D). புத்த

விடை : A). நந்த


13.செல்யூகஸ்ன் தூதுவர்..............

A) யுவான் சுவாங் 

B) மெகஸ்தனிஸ் 

C) பாகியான் 

D) சுஸ்ருதர்


விடை : B) மெகஸ்தனிஸ்


14. வெற்றிக்கு பின் போரை துறந்த மன்னன் யார்?

A). கனிஷ்கர்

B). அசோகர் 

C). அலெக்ஸாண்டர் 

D). நெப்போலியன்

விடை : B). அசோகர்



15. "அர்த்த சாஸ்திரம்" என்ற நூலை எழுதியவர்

A). மெகஸ்தனிஸ் 

b) சாணக்கியர் 

c) யுவான் சுவாங் 

d) காளிதாசர்

விடை : B) சாணக்கியர்.


"""""""""""""""