புகழ்பெற்ற நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்.!

புகழ்பெற்ற நூல்கள்,

புகழ்பெற்ற நூல் ஆசிரியர்கள்,

Famous books and authors!

Famous books,

Famous book authors,



சங்க இலக்கியங்கள்..!

பதினெண் மேற்கணக்கு நூல்கள் = எட்டுத்தொகை(8) + பத்துப்பாட்டு(10)

நூல் -பாடல்கள் மற்றும்  திணை

1. நற்றிணை  - 400 +1   -அகம்.

2. குறுந்தொகை - 400+1 -அகம்.

3.ஐங்குறுனூறு- 500+1 -அகம்.

4.அகநானூறு - 400+1  -அகம்.

5. கலித்தொகை  400+1 - அகம்.

6.புறநானூறு   -400+1  - புறம்.

7.பதிற்றுப்பத்து   10+10 - புறம்.

8. பரிபாடல் 70, கிடைக்கப்பெற்றது 22 இதில் அகம், புறம் இரண்டும் உள்ளது.

நூல் - தொகுத்தவர் -       தொகுப்பித்தவர் :

நற்றிணை  --------           -  பாண்டியன் மாறன் வழுதி


குறுந்தொகை     - பூரிக்கோ               -  ------------------


ஐங்குறுநூறு       - கூடலூர்க்கிழார் - சேரல் இரும்பொறை

அகநானூறு         - உருத்திரசன்மன் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

கலித்தொகை        - நல்லந்துவனார்     - ------------------
மற்ற மூன்று நூல்களுக்கும் ஆசிரியர்கள் பெயர் செரியவில்லை.

பத்துப்பாட்டு

நூல்   மற்றும் புலவர்கள் :

1. திருமுருகாற்றுப்படை           
- நக்கீரர்.

2. பொருநராற்றுப்படை             
 - முடத்தாமக் கண்ணியார்.

3.பெரும்பாணாற்றுப்படை         
 - உருத்திரங்கண்ணனார்.

4.சிறுபாணாற்றுப்படை                
 - நல்லூர் நத்தத்தனார்.

5. மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை - பெருங்கெளசிகனார்.

அகநூல்கள் : 

6.குறிஞ்சிப்பாட்டு             
- கபிலர்.

7.முல்லைப்பாட்டு            
- நப்பூதனார்.

8. பட்டினப்பாலை            
 - உருத்திரங்கண்ணனார்.

புறநூல்கள் : 


9. நெடுநெல்வாடை          
 - நக்கீரர்.

10. மதுரைக்காஞ்சி          
  - மாங்குடி மருதனார்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்( சங்கம் மருவிய காலம் கி.பி.100 - 600)

நூல்    மற்றும்   ஆசிரியர் : 

1.நாலடியார்                           
 - சமண முனிவர்கள்  .

2.நான்மணிக்கடிகை            
 - விளம்பிநாகனார்.

3.இன்னா நாற்பது                   
 - கபிலர்.

4.இனியவை நாற்பது             
- பூதஞ்சேந்தனார்.

5.திரிகடுகம்                              
- நல்லாதனார்.

6. ஆசாரக்கோவை                
 - பெருவாயிற் முள்ளியார்.

7. பழமொழி                           
-  முன்றுறை அரையனார்.

8. ஏலாதி                                   
-  காரியாசான்.

9.முதுமொழிக் காஞ்சி         
- கூடலூர்க் கிழார்.

10. திருக்குறள்                         
- திருவள்ளூவர்

அகநூல் - 6 :

ஐந்திணை ஐம்பது                    
 - மாறன் பொறையனார்.

திணைமொழி ஐம்பது                 
 - கண்ணன் சேந்தனார்.

ஐந்திணை எழுபது                       
 - மூவாதியார்.

திணைமாலை நூற்றைம்பது    
- கணிமேதாவியார்.

கைந்நிலை                                  
 - புல்லங்காடனார்.

கார்நாற்பது                                 
  - கண்ணங்கூத்தனார்.

புறநூல் - 1 :

களவழி நாற்பது                         
 - பொய்கையார்.

தமிழ்ச்சங்கம் நடைபெற்ற இடங்கள் :

முதல் சங்கம்  
- கடல்கொண்ட தென்மதுரை.

இடைச்சங்கம்   - கபாடபுரம்.

கடைச்சங்கம்   - தற்போதைய  மதுரை.