3rd Standard Tamil Book 

1st Term Solution

பாடம் 1: தமிழ் அமுது

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. “நித்திலம்” இச்சொல்லின் பொருள் ………………………

A. பவளம்

B. முத்து

C. தங்கம்

D. வைரம்

விடை : B. முத்து


2. “செந்தமிழ்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………

A. செம்மை + தமிழ்

B. செந் + தமிழ்

C. செ + தமிழ்

D. செம் + தமிழ்

விடை : A. செம்மை + தமிழ்


3. “உன்னை + தவிர” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………..

A. Andஉன்னைத் தவிர

B. உனைத்தவிர

C. உன்னை தவிர

D. உனை தவிர

விடை : D. உனைத்தவிர


II. பின்வரும் சொற்களின் பொருள் தருக 

சுரக்கின்ற​ – ஊறுகின்ற

நித்திலம் – முத்து

விரும்புகின்ற – வேண்டுகின்ற

போற்றி – பாதுகாத்து


III. இப்பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?


தோண்டுகின்ற - வேண்டுகின்ற

ன்னைத் – பொன்னோ

காக்க – வைக்


Bright Zoom Tamil 3rd Standard Tamil Book Q & A

IV. கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.

கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.