3rd Standard Tamil Book
1st Term Solution
பாடம் 1: தமிழ் அமுது
I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. “நித்திலம்” இச்சொல்லின் பொருள் ………………………
A. பவளம்
B. முத்து
C. தங்கம்
D. வைரம்
விடை : B. முத்து
2. “செந்தமிழ்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………
A. செம்மை + தமிழ்
B. செந் + தமிழ்
C. செ + தமிழ்
D. செம் + தமிழ்
விடை : A. செம்மை + தமிழ்
3. “உன்னை + தவிர” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………..
A. Andஉன்னைத் தவிர
B. உனைத்தவிர
C. உன்னை தவிர
D. உனை தவிர
விடை : D. உனைத்தவிர
II. பின்வரும் சொற்களின் பொருள் தருக
சுரக்கின்ற – ஊறுகின்ற
நித்திலம் – முத்து
விரும்புகின்ற – வேண்டுகின்ற
போற்றி – பாதுகாத்து
III. இப்பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?
தோண்டுகின்ற - வேண்டுகின்ற
உன்னைத் – பொன்னோ
காக்க – வைக்க
Bright Zoom Tamil 3rd Standard Tamil Book Q & A
IV. கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.
கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.

0 Comments