12th Tamil - Unit 1
Book back Question and answer qguide
இயல் - 1
க. தமிழ் மொழியின் நடை அழகியல்
உரைநடை உலகம்
-தி.சு. நடராசன்
1.இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் போகின்ற இலக்கண நூல் அ) யாப்பருங்கலக்காரிகை
இ) தொல்காப்பியம்
ஆ) தண்டியலங்காரம்
ஈ) நன்னூல்
2. கருத்து :
1. இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து :
2.தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2
இ) இரண்டு கருத்தும் சரி
ஈ) கருத்து ! சரி 2 தவறு
3.பொருத்துக
அ)தமிழ் அடிகியல் - பரலி சு.நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ - தி, சு. நடராசன்
இ) கிடை. - சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வழி-கி. ராஜநாராயணன்
அ) 4, 3, 2, 1
ஆ) 1,4, 2, 3
இ) 2, 4,1, 3
ஈ) 2, 3, 4, 1
குறுவினா
1.நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக
◆ நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறார்.
◆ கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.
◆ மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படும்.
2. படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யாளைக் கலிமான் பேசு" - இச் சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக :-
ஓசை நயமிக்கச் சொற்கள்
படாஅம் ஈத்த,
கெடா நல்லிசை, சூடி யானை,
நல்லிசை.
இலக்கணக் குறிப்புகள்
படாஅம், கெடாஅ, கடாஅ : செய்யுளிசையளபெடைகள்
ஈத்த : பெயரெச்சம்
நல்லிசை :பண்புத்தொகை
3.விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க:-
பூத்துக் குலுங்கும் பூக்களின் மணத்திலும் பறவைகளின் ஒலிகளிலும் விடியலின் வெளிச்சமாக உதிக்கும் கதிரவனின் தோற்றம் இயற்கையின் வனப்பை எடுத்துரைக்கும்.
12th Tamil Guide - Book back Question and answer
0 Comments