TNPSC தமிழ் வினா விடைகள்.!
💥 ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு
- 1938
💥 திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது
- 18
💥 அம்மானை என்பது
- பெண்கள் விளையாடும் விளையாட்டு
💥 திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம்
- முருகன்
💥 முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன்
- வேலன்
💥 ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர்
- மயிலேறும் பெருமாள்
💥 திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர்
- சுவாமிநாததேசிகர்.
💥 கதர் ஆடை என்பது
- பருத்தி ஆடை
💥 இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர்
- காந்தியடிகள்
💥 வானம் பார்த்த பூமி என்பது
- புன்செய்
💥 வேளாண் தொழிலில் உள்ள கூறுகள்
- 6
💥 வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம்
- கோவை
💥 சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - - சீவகன்
💥 நரிவிருத்தம் பாடியவர்
- திருத்தக்க தேவர்
💥 வீழ்ந்து வெண்மழை தவழும்
- என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி - ஒரு நாட்டியம் நடப்பது போல
💥 காராளர் என்பவர்
- உழவர்
💥 ஆழி என்பதன் பொருள்
- மோதிரம்
💥 வேந்தர் என்பதன் பொருள்
- மன்னர்
💥 கம்பர் பிறந்த ஊர்
- தேரழுந்தூர்
💥 தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று
- சிலம்பாட்டம்
💥 யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது
- தமுக்கம் மண்டபம்
💥 விளையாட்டின் விழியாக கிடைப்பது
- பட்டறிவு
💥 விளையாட்டின் அடிப்படை நோக்கம்
- போட்டியிடுவது
💥 பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு
- ந.பிச்சைமூர்த்தி
💥 மருதகாசி பிறந்த ஊர்
- மேலக்குடிக்காடு
💥 தமிழ்நாட்டு பெர்னாட்ஷா
- மு.வரதராசனார்
💥 தமிழ் வரலாற்று நாவலின் தந்தை
- ககல்கி
💥 தமிழ் நாடகத் தந்தை
- பம்மல் சம்பந்த முதலியார்
💥 தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்
- சங்கரதாஸ் சுவாமிகள்
💥 தனித்தமிழ் இசைக்காவலர்
- இராசா.அண்ணாமலைச் செட்டியார்.
💥. சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர்
- அந்தகக் கவிவீரராகவர்
💥 அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர்
- பூதூர்
💥 சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர்
- அந்தகக் கவி வீரராகவர்
💥 கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
💥 மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர்
- அறுவை வீதி
💥 மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது
-மதிரை
💥 மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம்
- திருமலை நாயக்கர் மகால்
💥 கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது
- மதுரை
💥 மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்
💥 திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர்
- மதுரை
💥 தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம்
- மதுரை
💥 தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள்
- உருவம்
💥 திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர்
- குமரகுருபரர்
💥 குமரகுருபரர் பிறந்த ஊர்
- திருவைகுண்டம்
💥 குமரகுருபரர் வாழ்ந்த காலம்
- கி.பி.16
💥 நான்மணி மாலை என்பது
- சிற்றிலக்கியம்
💥 மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர்
- சிவபெருமான்
💥 வாணிதாசன் சொந்த ஊர்
- வில்லியனூர்
💥 வாணிதாசன் இயற்பெயர்
- அரங்கசாமி
💥 தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர்
- ராமாமிர்தம் அம்மையார்
0 Comments