TNPSC தமிழ் வினா விடைகள்.!

💥 ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு

 - 1938

💥 திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது

 - 18

💥 அம்மானை என்பது 

- பெண்கள் விளையாடும் விளையாட்டு

💥 திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம்

 - முருகன்

💥  முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் 

- வேலன்

💥  ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர்

 - மயிலேறும் பெருமாள்


💥  திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் 

- சுவாமிநாததேசிகர்.


💥 கதர் ஆடை என்பது 

- பருத்தி ஆடை


💥 இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர்

 - காந்தியடிகள்

 

💥 வானம் பார்த்த பூமி என்பது 

- புன்செய்


💥 வேளாண் தொழிலில் உள்ள கூறுகள்

 - 6


💥 வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் 

- கோவை


💥 சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - - சீவகன்


💥 நரிவிருத்தம் பாடியவர் 

- திருத்தக்க தேவர்


💥 வீழ்ந்து வெண்மழை தவழும்

 - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி -  ஒரு நாட்டியம் நடப்பது போல


💥  காராளர் என்பவர்

 - உழவர்


💥 ஆழி என்பதன் பொருள்

 -  மோதிரம்


💥  வேந்தர் என்பதன் பொருள்

 - மன்னர்


💥  கம்பர் பிறந்த ஊர் 

- தேரழுந்தூர்


💥  தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று

 - சிலம்பாட்டம்


💥 யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது

 - தமுக்கம் மண்டபம்


💥  விளையாட்டின் விழியாக கிடைப்பது

 - பட்டறிவு


💥  விளையாட்டின் அடிப்படை நோக்கம்

 - போட்டியிடுவது


💥  பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு

 - ந.பிச்சைமூர்த்தி


💥 மருதகாசி பிறந்த ஊர்

 - மேலக்குடிக்காடு


💥  தமிழ்நாட்டு பெர்னாட்ஷா

 - மு.வரதராசனார்


💥  தமிழ் வரலாற்று நாவலின் தந்தை 

-  ககல்கி


💥   தமிழ் நாடகத் தந்தை

 -  பம்மல் சம்பந்த முதலியார்

💥 தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 

- சங்கரதாஸ் சுவாமிகள்


💥  தனித்தமிழ் இசைக்காவலர்

 - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.


💥. சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் 

- அந்தகக் கவிவீரராகவர்


💥 அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் 

பூதூர்


💥  சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் 

- அந்தகக் கவி வீரராகவர்


💥 கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்


💥 மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் 

- அறுவை வீதி


💥  மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது 

-மதிரை


💥  மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் 

- திருமலை நாயக்கர் மகால்


💥 கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது

 - மதுரை


💥  மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்


💥 திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் 

- மதுரை


💥  தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம்

 - மதுரை


💥 தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் 

- உருவம்


💥 திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் 

- குமரகுருபரர்


💥 குமரகுருபரர் பிறந்த ஊர்

 - திருவைகுண்டம்


💥  குமரகுருபரர் வாழ்ந்த  காலம்

 - கி.பி.16


💥 நான்மணி மாலை என்பது 

- சிற்றிலக்கியம்


💥 மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் 

- சிவபெருமான்


💥  வாணிதாசன் சொந்த ஊர்

 - வில்லியனூர்


💥  வாணிதாசன் இயற்பெயர்

 - அரங்கசாமி


💥 தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர்

 - ராமாமிர்தம் அம்மையார்