TNPSC GK ஆறாம் வகுப்பு தமிழ் - இன்பத்தமிழ்  வினா விடை

TNPSC GK Sixth Class Tamil - Inpathamil Q & A

Bright Zoom Tamil,

Bright Zoom Tamil

1. "தமிழுக்கும் அமுதென்றுபேர் -

அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்" என்று பாடியவர் யார்?

விடை :

- பாரதிதாசன்


2.நிருமித்த என்பதன் பொருள் யாது?

விடை :

- உருவாக்கிய


3.விளைவு என்பதன் பொருள் யாது?

விடை :

- விளைச்சல்


4.பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?

விடை :

- கனக சுப்புரத்தினம்


5.பாரதிதாசன் பிறந்த ஆண்டு

விடை :

-1891


6.பாரதிதாசன் பிறந்த ஊர் -

விடை :

- புதுச்சேரி


7.பாரதிதாசன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஆண்டு எது?

விடை :

- 1938


8.எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி

ஏழுகடல் அவள் வண்ணமடா" என்று பாடியவர் யார்?

விடை :

- பாரதிதாசன்


9.புரட்சிக்கவி என்று போற்றப்படுபவர் யார்?

விடை :

- பாரதிதாசன்


10.பாவேந்தர் என்று புகழப்படுபவர் யார்?

விடை :

- பாரதிதாசன்


11.எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

விடை :

- பாரதிதாசன்


12.இசை அமுது என்னும் நூலினை இயற்றியவர் யார்?

விடை :

- பாரதிதாசன்


13.சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நாடக நூல் எது?

விடை :

- பிசிராந்தையார்


14.கீழ்க்கண்டவற்றுள் எது பாரதிதாசன் இயற்றிய நூல் அல்ல?

விடை :

- குயில்பாட்டு


15.கீழ்க்கண்டவற்றுள் எது பாரதிதாசன் இயற்றிய நூல் அல்ல?

விடை :

- தமிழின்பம்


16.பாரதிதாசன் நூல்களில் பொதுவுடமையை வலியுறுத்தியது எது?

விடை :

- சஞ்சீவி பர்வதத்தின் சாரல்


17.பாரதிதாசன் படைப்புகளில் இயற்கையை வருணிப்பது எது?

விடை :

- அழகின் சிரிப்பு


18.பாரதிதாசன் படைப்புகளில் கற்ற பெண்களின் சிறப்பைக் கூறுவது எது?

விடை :

- குடும்ப விளக்கு


19.பாரதிதாசன் படைப்புகளில் கல்லாத பெண்களின் இழிவைக் கூறுவது எது?

விடை :

- இருண்ட வீடு


20.வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயத்தின் தழுவல் எது?

விடை :

- புரட்சிக்காப்பியம்


21.பாரதிதாசன் உரை எழுதிய நூல் எது?

விடை :

- திருக்குறள்


22.பாரதிதாசன் நடத்திய இதழ்

விடை :

- குயில்


23.பாரதிதாசன் மறைந்த ஆண்டு

விடை :

- 1964


24."அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்" என்று பாரதிதாசனைப் புகழ்ந்தவர்

விடை :

- புதுமைப்பித்தன்


25." தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடலை பாடியவர்

விடை :

- காசி ஆனந்தன்


26.நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

விடை :

- நிலவென்று


27.பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள்

விடை :

- நிலவு, மனம்