பண்டைய வரலாறு..!
1.முத்ரா ராக்ஸம் என்ற நூலை எழுதியவர் யார்?
(A)விசாகதத்தர்
(B)காளிதாசர்
(C)ஹர்ஷர்
(D)யுவான் சுவாங்
விடை : (A)விசாகதத்தர்
2.கீழ்க்கண்டவற்றுள் யுவான் சுவாங்கின் நூல் எது?
(A)ஹர்ஷ சரிதம்
(B)சி-யூ-கி
(C) ரத்னாவளி
(D)பிரியதர்ஷிகா
விடை : (B)சி-யூ-கி
3. குப்த அரச வம்சத்தை நிறுவியவர் யார்?
(A)முதலாம் சந்திரகுப்தர்
(B)சமுத்திர குப்தர்
(C)கடோத்கஜர்
(D)ஸ்ரீ குப்தர்
விடை : D)ஸ்ரீ குப்தர்
4. லிச்சாவி அரச குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணந்தவர் யார்?
(A)சமுத்திர குப்தர்
(B)முதலாம் சந்திரகுப்தர்
(C)கடோத்கஜர்
(D)ஹர்ஷர்
விடை : B)முதலாம் சந்திரகுப்தர்
5.லிச்சாவையா என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள நாணயங்களில் யாருடைய உருவங்கள் இடம்பெற்றிருந்தன?
(A) முதலாம் சந்திரகுப்தர்
(B) குமாரதேவி
(C) கடோத்கஜர்
(D) A மற்றும் B
விடை : (D)A மற்றும் B
6.லிச்சாவியின் ஆட்சிப்பகுதி --நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்டதாக இருந்தது.
(A) நர்மதை
(B)கங்கை
(C)கிருஷ்ணா
(D)யமுனா
விடை : (B)கங்கை
7. குப்த அரச வம்சத்தின் தலைசிறந்தவர் யார்?
(A)முதலாம் சந்திரகுப்தர்
(B)சமுத்திர குப்தர்
(C)கடோத்கஜர்
(D)ஸ்ரீ குப்தர்
விடை : B)சமுத்திர குப்தர்
8.நாணயங்களில் முதன்முதலாக இடம் பெற்ற குப்த அரசரின் வடிவம் யாருடையது?
(A)ஸ்ரீ குப்தர்
(B)முதலாம் சந்திரகுப்தர்
(C)சமுத்திர குப்தர்
(D)கடோத்கஜர்
விடை : A)ஸ்ரீ குப்தர்
9. சமுத்திரகுப்தர் பற்றி கூறும் கல்வெட்டு எது ?
(A) அலகாபாத் தூண் கல்வெட்டு
(B)மெக்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு
(C)ஐஹோல் கல்வெட்டு
(D)மண்டகப்பட்டு கல்வெட்டு
விடை : A) அலகாபாத் தூண் கல்வெட்டு
10.மகாராஜா என்ற பட்டப்பெயர் கொண்ட குப்த அரசர் யார்?
(A)ஸ்ரீ குப்தர்
(B)கடோத்கஜர்
C)ஸ்கந்த குப்தர்
(D)A மற்றும் B
விடை : D)A மற்றும் B
11.சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவர் யார்?
(A)ஹரிசேனர்
(B)ரவிகீர்த்தி
(C)பாணர்
(D)காளிதாசர்
விடை : A)ஹரிசேனர்
12.பிரசஸ்தி என்பது - சொல் ஆகும்.
(A)கிரேக்கம்
(B)சமஸ்கிருதம்
(C)தமிழ்
(D)இலத்தின்
விடை : B)சமஸ்கிருதம்
13. யார் இயற்றிய பிரியாகை மெய்கீர்த்தி அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது?
(A)காளிதாசர்
(B)ரவிகீர்த்தி
(C)பாணர்
(D)ஹரிசேனர்
விடை : D)ஹரிசேனர்
14. தென்னிந்தியாவில்
பல்லவ நாட்டு அரசர். என்பவரை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார்.
(A)விஷ்ணுகோபன்
(B)முதலாம் மகேந்திரவர்மன்
(C) முதலாம் நரசிம்மவர்மன்
(D)இரண்டாம் நரசிம்மவர்மன்
விடை : A)விஷ்ணுகோபன்
15.சமுத்திரகுப்தர் வட இந்தியாவில் எத்தனை அரசுகளைக் கைப்பற்றினார்?
(A)7
(B)9
(C)8
(D)விடை : B)9
0 Comments