TNPSC -பொதுத்தமிழ் இலக்கியம்..!

குறுந்தொகை!!

TNPSC -potuttamil ilakkiyam..!  Kuruntokai.

★ குறுந்தொகை --------------------- நூல்களுள் ஒன்று. 

- எட்டுத்தொகை


★ இந்நூல் எதைக் கூறுகிறது?

 - தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது


★ குறுந்தொகை ----------------- பாடல்களைக் கொண்டது.

 - 401


★  நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்டது எது?

 - குறுந்தொகை பாடல்கள்


★  முதன்முதலில் இந்நூலைப் பதிப்பித்தவர் யார்? 

- சௌரிப்பெருமாள் அரங்கனார்


★ குறுந்தொகை நூலைத் தொகுத்தவர்?

 - பூரிக்கோ


★ குறுந்தொகை நு}லின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்? 

- பாரதம் பாடிய பெருந்தேவனார் 


★  குறுந்தொகையில் 37-வது பாடலைப் பாடியுள்ள சேர மரபைச் சேர்ந்த மன்னர் யார்?

 - பெருங்கடுகோ


★  சேர மன்னர் பெருங்கடுகோ ----------------- நு}லில் பாலைத் திணையைப் பாடியதால் 'பாலை பாடிய பெருங்கடுகோ" என அழைக்கப் பெற்றார். 

- கலித்தொகை


★  குறுந்தொகையில் உள்ள கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?

 - முருகன்