மூன்றாம் வகுப்பு தமிழ் புத்தகம் முதல் பருவ தீர்வு 

பாடம் 1: தமிழ் அமுது

3rd Std Tamil Book 1st Term Solution 

Lesson 1: Tamil Amudhu

Bright Zoom Tamil,


Table of Content

பாடம் 1: தமிழ் அமுது

பாடம் 2: கண்ணன் செய்த உதவி

பாடம் 3: தனித்திறமை

பாடம் 4: கல்யாணமாம் கல்யாணம்!

பாடம் 5: மாணவர்கள் நினைத்தால்…

பாடம் 6: துணிந்தவர் வெற்றி கொள்வர்

பாடம் 7: சான்றோர் மொழி

பாடம் 8 : நூலகம்

பாடம் 9: மாட்டு வண்டியிலே…

Extra: அகர முதலி..


பாடம் 1: தமிழ் அமுது

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?


1. “நித்திலம்” இச்சொல்லின் பொருள் ………………………

  1. பவளம்
  2. முத்து
  3. தங்கம்
  4. வைரம்

விடை : முத்து

2. “செந்தமிழ்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………

  1. செம்மை + தமிழ்
  2. செந் + தமிழ்
  3. செ + தமிழ்
  4. செம் + தமிழ்

விடை : செம்மை + தமிழ்

3. “உன்னை + தவிர” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………..

  1. உன்னைத் தவிர
  2. உனைத்தவிர
  3. உன்னை தவிர
  4. உனை தவிர

விடை : உன்னைத் தவிர

II. பின்வரும் சொற்களின் பொருள் தருக 

  1. சுரக்கின்ற​ – ஊறுகின்ற
  2. நித்திலம் – முத்து
  3. விரும்புகின்ற – வேண்டுகின்ற
  4. போற்றி – பாதுகாத்து

III. இப்பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?

  1. தோண்டுகின்ற - வேண்டுகின்ற
  2. ன்னைத் – பொன்னோ
  3. காக்க – வைக்

IV. கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.




பொ ள் ன் பொ ருபொன்பொருள்
செ ழ் மி த ந்வணங்கு
ண வ கு ங்நித்திலம்
போ றி ற்செந்தமிழ்
தி ம் த் ல நிபோற்றி
உ கி ல் லஉலகில்

Jakkir Hussain.