மூன்றாம் வகுப்பு தமிழ் புத்தகம் முதல் பருவ தீர்வு
பாடம் 1: தமிழ் அமுது
3rd Std Tamil Book 1st Term Solution
Lesson 1: Tamil Amudhu
Bright Zoom Tamil,
Table of Content |
பாடம் 1: தமிழ் அமுது பாடம் 2: கண்ணன் செய்த உதவி பாடம் 3: தனித்திறமை பாடம் 4: கல்யாணமாம் கல்யாணம்! பாடம் 5: மாணவர்கள் நினைத்தால்… பாடம் 6: துணிந்தவர் வெற்றி கொள்வர் பாடம் 7: சான்றோர் மொழி பாடம் 8 : நூலகம் பாடம் 9: மாட்டு வண்டியிலே… Extra: அகர முதலி.. |
பாடம் 1: தமிழ் அமுது
I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. “நித்திலம்” இச்சொல்லின் பொருள் ………………………
- பவளம்
- முத்து
- தங்கம்
- வைரம்
விடை : முத்து
2. “செந்தமிழ்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………
- செம்மை + தமிழ்
- செந் + தமிழ்
- செ + தமிழ்
- செம் + தமிழ்
விடை : செம்மை + தமிழ்
3. “உன்னை + தவிர” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………..
- உன்னைத் தவிர
- உனைத்தவிர
- உன்னை தவிர
- உனை தவிர
விடை : உன்னைத் தவிர
II. பின்வரும் சொற்களின் பொருள் தருக
- சுரக்கின்ற – ஊறுகின்ற
- நித்திலம் – முத்து
- விரும்புகின்ற – வேண்டுகின்ற
- போற்றி – பாதுகாத்து
III. இப்பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?
- தோண்டுகின்ற - வேண்டுகின்ற
- உன்னைத் – பொன்னோ
- காக்க – வைக்க
IV. கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.
பொ ள் ன் பொ ரு | பொன்பொருள் |
செ ழ் மி த ந் | வணங்கு |
ண வ கு ங் | நித்திலம் |
போ றி ற் | செந்தமிழ் |
தி ம் த் ல நி | போற்றி |
உ கி ல் ல | உலகில் |
Jakkir Hussain.
0 Comments