TNPSC பொது தமிழ் திருக்குறள் வினா? விடை
TNPSC General Tamil Thirukkural question? answer
01. திருக்குறளின் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
- 1812
02. திருக்குறள் தொடக்கமும், முடிவும் எவ்வாறு அமைந்துள்ளது
- அக ரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
03. திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் மற்றும் எழுத்துக்கள்
- சொற்கள் 14,000, எழுத்துக்கள் 42,194
04. தமிழில் உள்ள எத்தனை எழுத்துக்கள் திருக்குறளில் இடம் பெறவில்லை
- 37
05. திருக்குறளில் இடம்பெற்ற இரு மலர்கள்
- அனிச்சம், குவளை
06. திருக்குறளில் இடம் பெற்ற ஓர் பழம்
- நெருஞ்சி
07. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து
- ஒள்
08. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஓர் எழுத்து
- னி (1705 முறை)
09. திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்
- ளீ, ங
10. திருக்குறளில் இடம் பெறாத இரு சொற்கள்
- தமிழ், கடவுள்.
11. திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண்
- ஒன்பது
12. திருக்குறளை ஆங்கிலத்தில் இதுவரை எத்தனை பேர் மொழிபெயர்த்து உள்ளனர்
- 40
13. திருவள்ளுவரின் காலம்
- கி.மு 31ஆம் நூற்றாண்டு
14. இரண்டு அடி வெண்பாக்களால் ஆன நூல்
- திருக்குறள்
15. திருக்குறளின் முதல் பெயர்
- முப்பால்
16. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்
- 380
17. திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்
- 700
18. திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்
- 250
19. முதற்பாவலர் என்றழைக்கப்பட்டவர்
- திருவள்ளுவர்
0 Comments