ஒன்பதாம் வகுப்பு தமிழ் 
திராவிட மொழிக் குடும்பம்.

Ninth Class Tamil
Dravidian language family.

Bright Zoom Tamil,


1. மொழி என்பது யாது ?

மனிதன் தமக்குத் தோன்றிய கருத்துக்களை பிறருக்கு உணர்த்த கண்டுபிடித்த கருவி மொழியாகும்.

2 . பழமொழிகள் உருவாக காரணம் யாது ?
மனித இனம் வாழ்ந்த இட அமைப்பு இயற்கை அமைப்பும் வேறுபட்ட ஒழிப்பு முயற்சிகளை உருவாக்க தூண்டின இதனால் பல மொழிகள் தோன்றின.

3. இந்தியாவில் பேசப்படும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை யாது?

1300

4. இந்தியமொழிக் குடும்பங்கள் எத்தனை வகை உள்ளது?

நான்கு வகைகள் உள்ளது.



5. மொழிக் குடும்பத்தின் நான்கு வகைகள் யாது ?

1. இந்தே  ஆசிய மொழிகள்
2. திராவிட மொழிகள்
3.ஆஸ்திரோ-ஆசிய மொழிகள்
4 சீன-திபெத்திய மொழிகள்.

6. இந்திய நாடு மொழிக்குடும்பங்களின் காட்சி சாலையாக திகழ்கிறது என்று கூறியவர்?
ச. அகத்தியலிங்கம்

7. உலகில் குறிப்பிடத்தக்க நாகரிகங்களில் ஒன்று .

இந்திய நாகரிகம்


8. திராவிடர் பேசிய மொழி யாது ? திராவிட மொழி .


9. திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார் ?
குமரில பட்டர்.

10. திராவிட என்ற சொல் உருவானது எவ்வாறு என்று விளக்கியவர்?
 ஹீராஸ் பாரதியார்.


11. வடமொழி இருந்து திராவிட மொழி உருவானது என்ற கருத்து நிலவிய காலம் .

பதினெட்டாம் நூற்றாண்டில்.

12. வட மொழிகள் ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என முதலில் கூறியவர் ?

அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்.

13.   கி பி1816இல் மொழிகள் சார்ந்த பல ஆய்வுகளை  மேற்கொண்ட பேராசிரியர்கள் யார் யார்..?

 பாப், ராஸ்க் ,கிரிம்.


14. தென்னிந்திய மொழிகள் என்ற பெயரைச் சூட்டியவர் யார்?

 பிரான்சிஸ் எல்லிஸ்.

15. திராவிட மொழிக் குடும்பத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட மொழிகள் யாது.?

 மால்தோ ,தொடா, கோண்டி.

16. திராவிட மொழிகள் அனைத்தையும் இணைத்து தமிழியன் என்று  பெயரிட்டவர் ?

ஹோக்கன்.


17. ஆரிய மொழிகளில் இருந்து முற்றிலும் திராவிட மொழி மாறுபட்டது என்ற கருத்தை கூறிய அறிஞர்கள்?

ஹோக்கன்  ,மார்க்ஸ் முல்லர், கால்டுவெல்.


18.  கி பி 1815 இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிட்டவர் ?

கால்டுவெல்

19. திராவிட மொழி ஆய்வுக்குப் பங்களிப்பு செய்தவர்கள் குறிப்பிடத்தக்க சிலரை குறிப்பிடுக. 

ஸ்டென்கனோ, கே.வி. சுப்பையா, எல்.வி.இராமசுவாமி, பரோ, எமி னோ,கமில்சுவலபில், ஆந்திரனோவ், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் முதலான அறிஞர்கள்.

 
20. திராவிட மொழியின் பொதுப்பண்பு யாது ?

 பொதுவான அடி சொற்களைக் கொண்டு வரும்